சோளம் சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரமாகும் . இவற்றில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில…
அறிந்து கொள்வோம்
பாப் மார்லி(ரேகி இசைப்பாடகன் ) வாழ்கை வரலாறு
பாப் மார்லி ராபர்ட் நெஸ்டா மார்லி பிப்ரவரி 6, 1945 இல் பிறந்தார். பாப் செடெல்லா மார்லிக்கு 18 வயதாக இருந்தபோது…
வல்வையில் விமானம்தாங்கி விமானம் …??
வல்வை ரேவதி மைதானத்தில் வருடம் தோறும் பொங்கல்தினமன்று நடைபெறும் பட்டப்போட்டி இம்முறை வெகு அமர்க்களமாக நடைப்பெற்றது.அதில் முதல் பரிசை தட்டிகொண்ட விமானம்தாங்கி…
பொங்கிவரும் நம்நாள் தாய்த்தமிழின் பொங்கலன்றோ—-2024
சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,இசைத்தமிழின் மென்சுவையோ; தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ; யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ;…
உலக சர்க்கரை நோய் தினம்(WORLD DIABETES DAY)
உலக நீரிழிவு தினம் (WDD) 1991 இல் IDF மற்றும் உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டது, நீரிழிவு நோயினால் ஏற்படும் அதிகரித்து…
சாமந்திப்பூ மருத்துவக் குணம்
இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே, அதிலும் மகத்துவமானது மலர்கள். சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை…
கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி
இளவரசி சூரிரத்னாவின் மரபு உயர்நிலைப் பள்ளிக்கு முன், கொரிய மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீதான எனது வெளிப்பாடு நான் கேட்ட கே-பாப்…
இஸ்ரேலின் ஆரம்பகால வரலாறு
இஸ்ரேல் மத்திய கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு, நியூ ஜெர்சி அளவு, மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது மற்றும்…
“ஒரு பிஞ்சின் ஏக்கம்”
தூங்கிப் பல நாட்களாகிச்சோர்ந்திருக்கும் நெஞ்சிலேஊர வந்த காற்றிலேசேர்ந்து வந்த தாலாட்டிலேநெஞ்சுருக மெய் சிலிர்த்துதன்னையே தான் மறந்துஎங்கோ ஒரு பாயிலேகன்னமதில் நீர் வழியச்சொந்தங்களின்…
83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்
83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி,…
வெப்பமான காலநிலையில் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள்!
வெப்பமான காலநிலையில் குளிர்ச்சியாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள் நம்மில் பெரும்பாலோர் வெப்பமான காலநிலையை வரவேற்கிறோம், ஆனால் அதிக நேரம் அதிக வெப்பமாக இருக்கும்போது,…
விடுதலை
என்னைப்போல் தானேநீங்களும்வீடுதாண்டிவெளியேறுவதையேவிடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்எல்லா வீடும் ஒன்றுபோலில்லைஒரு வீடு சிறகுகள்தருகிறதுஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறதுஒரு வீடு சிறைக்கூடமாகிறதுஎன்னைப்போல் தானேநீங்களும்வீட்டுக்குவெளியேதான்வாழ்வென்று ஒன்றிருப்பதாய்நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்அவரவர்க்கும்உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்அதுஉட்புறமாய்தாழிடப்பட்டிருப்பதும்மறந்து…