சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 10

“துரையை அடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருந்தது. அதைச் செய்தவர்கள் அவர்களிருவருந்தாம். அவர்கள் இருவருடன் நாங்கள் நான்கு பேர்கள் சென்றது,…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 9

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி நகரில் நடந்த கூட்டம் அவனது நினைவுக்கு வந்தது. ஜயதிலக பார்க்கில் நாவலப்பிட்டி நகரம் அதுவரை காணக்கிடைக்காத…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 8

தொழிற்சங்கம் அமைக்கும் ஆர்வம் அவனிடம் துளிர் விட ஆரம்பித்தப் போது தன்னுடன் பழகும் ஆட்களிடம் அதை மெல்லப் பரப்பினாள். தன்னுடைய சக…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 7

எலியும் பூனையுமாக சண்டைப்பிடித்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி சாத்தனும், பெரிய கணக்குப்பிள்ளை மகாலிங்கமும் இப்போது நண்பர்களாகி விட்டனர். தங்களுக்குள் அடிக்கடி நேரும்…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 6

தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது. தோட்டத்துக்…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 5

தென்னிந்தியாவின் புகழ்பூத்த மதுரையம்பதியிலிருந்து இலங்கைக்கு தான் வந்த காலம் வேலாயுதத்தின் நினைவுக்கு வந்தது. தன் சித்தப்பா முறையான ஒருவருடன் தன் பதின்மூன்றாவது…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 4

கடந்த மூன்று தினங்களாக ‘துரைமுடக்கு’ எனப்பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது அந்த இடம். போப்துரை கொலை செய்யப்பட்ட அந்த இடம், தொழிற்சாலையி லிருந்து மூன்றாவது…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 3

வானம் சிவந்த நாட்கள் இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. கம்பளை நகரிலிருந்து தலவாக் கொல்லை நகருக்கு இரவு கோச்சியில் வந்திறங்கி…

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 2

வானம் சிவந்த நாட்கள் பொட்டு என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண்ணும், ராமையா என்ற அவளது மகனும் வழக்கு விசாரணைக் கென்று…

வானம் சிவந்த நாட்கள்>> சாரல்நாடன்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை இங்கே தொடராக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.…