பாடசாலை மாணவர்களுக்கு பாதணி

பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் துறவி/துறவல்லாத மாணவர்களுக்கு ஒரு சோடி பாதணியை வழங்கும் வேலைத்திட்டம், 2026 ஆம் ஆண்டில்…

பஸ் கட்டணம் அதிகரிப்பு

வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்திற்கு அமைய, சாதாரண சேவைப் பேருந்துக் கட்டணங்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்…

வவுனியா மாநகர சபை மேயர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அரச அச்சக திணைக்களத்தினால் வர்த்தமானி…

உலகின் அதிவேக சூப்பர் கணினிப் பட்டியலில் சீனா

உலகின் மிக அதிவேக சூப்பர் கணினிகளுக்கான சர்வதேசத் தரவரிசையில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில்…

வரலாறு காணாத கடும் வெப்ப அலை

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…

சேலம் RR பிரியாணி – யாழ்ப்பாணம்

சேலம் RR பிரியாணி என்பது பிரியாணியில் குறிப்பாக கவனம் செலுத்தி, இந்திய மற்றும் சீன உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற, இலங்கையின்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தீ விபத்து

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் 24.06.2026 மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான சொத்துக்களுக்குப் பாரிய சேதம்…

டெங்கு நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக அழிப்பதற்கான…

வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு நீதிமன்ற உத்தரவு

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொது சந்தையில் வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு எதிராக சட்ட…

குறைகேள் சந்திப்பு நடத்தத் திட்டம்

துக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இலகுவாகக் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில், பிரதேச…

நீர் விநியோக குழாயில் திடீர் கசிவு

நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மஹர மற்றும் கம்பஹா…

36வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 36வது தியாகிகள் தினம் தமிழர் பகுதிகளில் இன்று(19.06.2026) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.…