மின் கட்டணம் 18 வீதம் உயர்வு
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால்…
யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பம்
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் 2026.05.11 முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.…
எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும்
எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அனர்த்தங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர்…
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் நகரிலிருந்து 3km தொலைவில் நீடாமங்கலம் –மன்னார்குடி சாலையில் உள்ள பூவனூர் எனுமூரில் பாமினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தலவரலாறு: இந்த…
பாமணி நாகநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் இருந்து வடக்கே சுமார் 2-3 கி.மீ தொலைவில், பாமணி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: நாயக்கர் காலத்தைச்…
நன்னிலம் மதுவனேசுவரர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 16-23 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழித்தடத்திலும், நன்னிலம் பேருந்து நிலையத்திற்கு…
தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திருத்தேவூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது.…
‘கடிவாளமிட்ட கற்பனை” கவிதை நூல் வெளியீடு
பருத்தித்துறை வடமராட்சி வடக்கு, பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நிருஷாராணி பூங்குன்றனின் ‘கடிவாளமிட்ட கற்பனை” என்ற கவிதை நூல்…
திருஆருர்ப் பரவையுள் மண்டளி தூவாநாயனார் / தூவாய் நாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் கோவிலின் தேர் நிலைக்கு அருகில், கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. தலவரலாறு: 2000 வருடங்கள் பழமையான…
வவுனியாவில் டித்வா புயலினால் சேதமுற்ற வீடுகளுக்கு காசோலை
வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில்…
திருவிழிமிழலை விழிநாதர் திருக்கோவில்
அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் – பூந்தோட்டம் சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள திருவிழிமிழலை எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு:…