கண்ணீர் அஞ்சலி – இராசமாணிக்கம் சுந்தரலிங்கம்
திரு இராசமாணிக்கம் சுந்தரலிங்கம், மாசி மாதம் 21 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இவர் யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசித்து வந்தார்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழா
திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம்…
கண்ணீர் அஞ்சலி – மைக்கல் லிங்கம்
திரு மைக்கல் லிங்கம், மாசி மாதம் 12 ஆம் திகதி 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் கல்வியன்காட்டில் பிறந்த இவர், பின்னர் டென்மார்க்…
உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை
கொழும்பு, பெப். 10 நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில்…
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தனி நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணம்இ பெப்ரவரி 10 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான…
கண்ணீர் அஞ்சலி – கந்தசாமி ஸ்ரீரங்கநாதன்
திரு கந்தசாமி ஸ்ரீரங்கநாதன், மாசி 08, 2026 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணம் உரும்பிராயில் பிறந்த இவர், பின்னர் வவுனியா அனந்தர்புளியங்குளத்தில் வசித்து வந்தார்.…
கண்ணீர் அஞ்சலி – ஜெயபாலு பாலாம்பிகை
வதிரியை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயபாலு பாலாம்பிகை அவர்கள் 2026/02/04 அன்று காலமானார். இவர் ஜெயா ரெக்ஸ் உரிமையாளரின்…
போராட்டம் திரைப்படத்த்தின் முதல் பாடல்…..
“கோட்டை மேல கொடி பறந்த காலம் உனக்கு ஞாபகமா???” மில்லர் என அறியப்பட்ட போராட்டம் திரைப்படத்த்தின் முதல் பாடல்….. “Veera Tamizhan”…
கண்ணீர் அஞ்சலி – அருளானந்தன் செல்லையா
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்…
கண்ணீர் அஞ்சலி – சின்னத்துரை தங்கராசா
கம்பர்மலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை தங்கராசா அவர்கள் 03/02/2026 அன்று காலமானார். இவர் அமரர் கணபதிப்பிள்ளை சின்னத்துரை…