மனிதன் இல்லையென்றால் கடவுளே இல்லை

பேரா. அ. கருணானந்தன்

IRAN எனும் மனிதகுல வழிகாட்டி – பரபரப்பு உண்மைகள்!!!

கண்ணீர் அஞ்சலி – கணபதிப்பிள்ளை வைரமுத்து

புலோலி தெற்கையும் புற்றாளையையும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 05/04/2026 அன்று மாலை 07.00 மணியளவில் காலமானார்.…

Happy Easter 2026.03.05

உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) – நம்பிக்கையின் வெற்றிநாள் உயிர்த்த ஞாயிறு அல்லது ஈஸ்டர் ஞாயிறு என்பது கிறிஸ்தவ மக்களுக்கு மிக…

உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்க புதிய சட்டம்

உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலைகளை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க…

திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம்…

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள…

உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை மாற்றம்

இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் (முக்கோணநாதர்) திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் கேக்கரை எனுமிடத்தின் அருகில் திருப்பள்ளி முக்கூடல் என்ற ஊரில் அமைந்துள்ளது. தலவரலாறு: 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயமாகும். கங்கை,…

பருத்தித்துறை நகர சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு,…

திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் திருக்கோவில்

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து தெற்கே சுமார் 13 கி.மீ தொலைவிலுள்ள திருநெல்லிக்கா எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: தேவலோகத்தின் ஐந்து…

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!

யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட…