2025 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…
கட்டுநாயக்கவில் பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்
மின்னல் தாக்கத்திற்கு உள்ளதான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
நாடாளுமன்ற அமர்வு
12.06.2026 நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்…
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சி!
எண்ணெய் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்ய…
தீவிரமடையும் ‘எல்-நினோ’ தாக்கம்
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அடுத்த மாதம் உருவாகக்கூடிய ‘எல்-நினோ’ காலநிலை மாற்றம், இம்முறை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினர்…
யாழ்ப்பாணம் கலாசார மையம், மாநகர சபை: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் கலாசார மையத்தினை யாழ்ப்பாணம் மாநகரசபை பொறுப்பில் எடுப்பதற்கான நடவடிக்கையினை தீவிரப்படுத்த வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம்…
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான இலங்கையின் வானிலை!
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
உலகளவில் 70 பேரில் ஒருவர் அகதி.. வெளியான அதிர்ச்சி தகவல்
உலகெங்கிலும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் காரணங்களால் 11.78 கோடிக்கும் அதிகமான (117.8 மில்லியன்) மக்கள் தங்களின்…
உலகை திரும்பிப் பார்க்க வைத்த 23 வயது இலங்கை இளைஞர்
இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே, ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை…
வீரட்டேசுவரர் திருக்கோவில்
அமைவிடம்: விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: அந்தாகசூரனை அழிக்கும் பொருட்டு நடைபெற்ற…
சில பிரதேசங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
கந்தளாய் பகுதியில் காட்டு யானைகள்
சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிநாட்டு…