அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது

தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு – 1/2 கப்,உளுத்தம் பருப்பு – 1/4 கப்,துருவின தேங்காய்…

செந்திவேல் வள்ளியம்மாள் .

அன்னார் நாவலடியை பிறப்பிடமாகவும் வேலகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செ.வள்ளியம்மாள் 25.08.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற…

படபடக்கும் இதயம்… காரணங்கள் என்ன?

உடல் பருமன் பிரச்னை அதிகரித்து உள்ள நிலையில், இதனால் ஏற்படும், ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்(Atrial Fibrillation)’ எனப்படும், சீரற்ற இதயத் துடிப்பால், மருத்துவ…

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? கோபம் ஆண்களின் பிறவி குணம் என்பார்கள். இந்த பிறவி குணத்தால்…

கறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைஇலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.…

சபாபதிப்பிள்ளை மயில்வாகனம்

வன்னிச்சி அம்மன் கோவிலடி,கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்ட சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 19.08.2021ல் இறைவனடி சேர்ந்தார். இவர் சரஸ்வதி அவர்களின் கணவரும் லோகேந்திரன்…

சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடலாமா?

வெண்டைக்காய் இது ஒரு பச்சை பூக்கும் தாவரமாகும் மற்றும் செம்பருத்தி மற்றும் பருத்தி போன்ற அதே தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அதன்…

நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமான…

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றி இளைப்பாறிய உதவி அதிபர் திரு.செல்வச்சந்திரன்..

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றிய தனது நினைவலைகளிருந்து அதன் ஆரம்ப ஆசிரியரும் இளைப்பாறிய உதவி அதிபருமான திரு.செல்வச்சந்திரன் அவர்கள்…

பத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

யோக சூத்திரத்தில் எல்லா ஆசனங்களிலும் உத்தமமானது பத்மாசனம் என பத்மாசனத்தைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. பத்மாசனம் செய்முறை தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து…

பிராணாயாமத்தை சரியாக செய்வது எப்படி?

பிராணாயாமத்தில் சுத்தப்படுத்தல், குளிர்ச்சி தருதல், உடலை சூடாக்குதல், தியானத்திற்குத் தயார்செய்யும் பிராணாயாமம் என்று அதன் இயல்பை வைத்து, பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது. பிராணாயாமம் எனில்…

முதுகெலும்பை வலிமையாக்கும் வீராசனம்..

வீராசனம் யோகாசனங்களுள் ஒன்று. இது சமதரையில் அமரும் முறையாகும். பத்மாசனம் செய்ய முடியாதவர்களும் பத்மாசனம் செய்ய சிரமப்படுவோரும் வீராசனம் செய்யலாம். செய்முறை…