கந்தையா. திருஞானம்

கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா. திருஞானம் அவர்கள் 16/10/2024 புதன்கிழமை(இன்று) மாலை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னார், அமரர்களான,க.செல்லக்கண்டுக.சந்திரன்சங்கரசிவம். சகுந்தலைசிவராசா.…

உலக உணவு தினம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

அக்டோபர் 16 புதன்கிழமை உலக உணவு தினம். உலகெங்கிலும் பசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட…

சுந்தரம் பூலோகம்

யாழ். நாவலடி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முன்சனை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் பூலோகம் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார்,…

Merry christmas

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நாளில் அன்பர்கள் , நண்பர்கள் அனைவர்க்கும் எமது நத்தார் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்

83இன் கரி ஆடி படுகொலை நினைவு கூறல்.-2023 ஆடி பிறக்கையில் தங்கத்தாத்தா பாட்டிசைக்க,சீவிச்சிங்காச்ரிச்சு, குங்குமப்பொட்டிட்டு, பூமாலை சூடி, முற்றத்தில் கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி,…

மே 15 சர்வதேச குடும்ப தினம்!

அனைவர்க்கும் சர்வதேச குடும்பதின வாழ்த்துக்கள் மக்கள்தொகை போக்குகள் மற்றும் குடும்பங்கள் 2022 இன் பிற்பகுதியில், உலக மக்கள் தொகை எட்டு பில்லியன்…

கியூபா ஏவுகணை நெருக்கடி (60 வருடங்களுக்கு முன்பு)

அக்டோபர் 1962 இன் கியூபா ஏவுகணை நெருக்கடியானது பனிப்போரின் போது அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு நேரடி மற்றும் ஆபத்தான…

சின்னையா இந்திரன்

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon  ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று…

சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவுநாள்

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை சி. வை. தாமோதரம்பிள்ளை (C. W. Thamotharampillai, 12 செப்டம்பர் 1832 – 1…

புத்தாண்டே புத்துயிர் தந்திட வா

புத்தாண்டே புத்தாண்டேபூமுகம் கொண்டு வாபுதுயுகம் படைக்க வாவஞ்சமில்லா மழையோடு வாவயலால் வம்சம் செழித்திட வாவற்றாத மகிழ்ச்சியை தந்திட வாவறட்சியில்லா விடியல் படைத்திட…

யா/கம்பர்மலை வித்தியாலயத்தில் நடைபெற்ற பூபாள ராகங்கள் 2022

எமது யா/கம்பர்மலை வித்தியாலய அன்னையானவள்,கொம்மந்தறை, வல்வெட்டித்துறையிலே 22.05.1997 அன்று தன் கால்களில் பொற்சிலம்பு கட்டி நர்த்தனம் ஆடத் தொடங்கினாள்.ஆம் அன்று அன்னையின்…

கூகைக்கட்டு நோய்

கூகைக்கட்டு நோய் என்பது வைரஸ் கன்ன உமிழ் நீர்ச் சுரப்பி தொற்று நோயாகும். தாடையைச் சுற்றி வலி, காய்ச்சல் மற்றும் வீக்கம்…