இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என இலங்கை…
December 2025
சுற்றுலாத்துறையிலும் வரலாற்றுச் சாதனை!
கொழும்பு, டிசெ. 30 இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை…
சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)
நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள்…
உடுத்துறை நினைவாலயத்தில் நேற்று சுனாமி நினைவேந்தல்!
யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல்…
2025 கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்த புனித கிறிஸ்துமஸ் திருநாள்,உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்.பிறந்தெழுந்த இயேசு…
கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி
கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,…
தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்
குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம்…
கடுமையான வானிலை முன்னறிவிப்புக்காக புதிய கருவிகள் அறிமுகப்படுத்தும் இலங்கை
இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்…
கண்ணீர் அஞ்சலி – பார்த்தீபன் கபிஷ்னா
கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு…