தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள்…
Ananthan
சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்?
ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களின் அமைப்பு மாறினாலும், சிவபெருமானுக்கு முன் நந்தி அமர்ந்திருப்பது மட்டும் எந்த கோவிலிலும் மாறாத சிறப்பாகும்.…
குடிநீர் அதிக விலைக்கு விற்பனை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம்…
முட்டை விலை உயர்வுக்கான காரணம் வெளியானது
தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில…
கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…!
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய கொடியேற்றம் நிகழ்வுகள் நிறைவு
புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் (ஏசல பெரஹரா) மிக முக்கியமான கொடியேற்றம் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இடம்பெறும் இந்த கொண்டாட்டம்…
உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரம், 103ஆவது பிறந்த நாள் அனுஷ்டிப்பு
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் 103ஆவது பிறந்த நாள்…
இவ்வருட O/L விண்ணப்பதாரர்களின் அடையாள அட்டை பிரச்சினைக்கு தீர்வு
இறுதித் திகதி ஜூலை 23 என திணைக்களம் திட்டவட்டம் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர)…
திருவள்ளுவர் திருக்கோயில் கிளிநொச்சியில் திறந்துவைப்பு
கிளிநொச்சிஇ ஜூலை. 14 கிளிநொச்சியில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் கலைக்கோயில் வளாகத்தில், திருவள்ளுவர் திருக்கோயில் திறப்பு விழா…
வவுனியாவில் 27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை
வட மாகாண பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா – ஓமந்தை மத்திய…
கண்ணீர் அஞ்சலி – ஐயாமுத்து கிருஷ்ணசாமி
மனேன்மணி முன்பள்ளி ஆசிரியர் நந்தினிரீச்சரின் பாசமிகு தந்தை ஐயாமுத்து கிருஷ்ணசாமி ( நகுலன்) அவர்கள் 2026.07.17 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின்…
யாழ். பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது நீதம் இதழ்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு நடைபெற்றுள்ளது.…