காக்கைச் சிறகினிலே – பேராசிரியர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழாவுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் அடங்கிய பட்டோலை மற்றும் காளாஞ்சி, பாரம்பரிய முறைப்படி…

மத்திய வங்கி அறிக்கை: ரூபாவின் மதிப்பு 5.6% வீழ்ச்சி

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி பாராளுமன்ற நிதிக் குழுவிடம்…

யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம்!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை…

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். எனினும், இந்த…

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலை

ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ்…

நமக்கு நாமே தோழராக…

பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மோடு கூடவே வருவது நாம் மட்டும் தான். ஆகவே, இந்த உலகத்தினையும் அதில் வாழும் மனிதர்களையும்,…

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உறுதிமொழி

இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பூரண…

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும்…

மின் கட்டணம் 18 வீதம் உயர்வு

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால்…

யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் 2026.05.11 முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.…