அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்குச் செலுத்தப்படவேண்டிய 2.5மில்லியன் டொலர்களை வேறுதரப்பொன்று மோசடியாக அபகரித்த சம்பவம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,…
செய்திகள்
நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கி முடிவு
புதிய இணைப்பு பணவீக்கம் அதிகரித்து செல்கின்றமை மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காகவே…
வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை
இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை…
நிலச்சரிவு எச்சரிக்கைகள்
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹலியகொட மற்றும் அயகம பகுதிகளுக்கு இரண்டாம் நிலை ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், களுத்துறை…
பேசுபொருளாகி வரும் டொலரின் பெறுமதி
அண்மைக்காலமாக வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் (Foreign exchange market) ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என…
நாதஸ்வர மேதை பாலமுருகனுக்கு “இசைஞானகேசரி” விருது!
நாதஸ்வர மேதை சு. பால முருகனுக்கு “இசைஞானகேசரி” விருதை சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கி கௌரவித்துள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற வைகாசி பெருவிழாவிலேயே…
நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழாவுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் அடங்கிய பட்டோலை மற்றும் காளாஞ்சி, பாரம்பரிய முறைப்படி…
மத்திய வங்கி அறிக்கை: ரூபாவின் மதிப்பு 5.6% வீழ்ச்சி
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி பாராளுமன்ற நிதிக் குழுவிடம்…
யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…
மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். எனினும், இந்த…
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலை
ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ்…
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ள உறுதிமொழி
இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் உறுதி வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பூரண…