உடுத்துறை நினைவாலயத்தில் நேற்று சுனாமி நினைவேந்தல்!

யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல்…

சூரிச் மாநகரில் நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் திரைப்பாசறை

கடுமையான வானிலை முன்னறிவிப்புக்காக புதிய கருவிகள் அறிமுகப்படுத்தும் இலங்கை

இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்…

கரவெட்டியில் இலவச கால்நடை மருத்துவ சேவை

அண்மைய புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உதவும் விதமாக கரவெட்டி அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் இலவச நடமாடும் கால்நடை வைத்திய சேவை…

இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ரூ.1,000 கோடி திரட்டும் ஐ.நா.

கொழும்பு, டிசெம்பர் 12 ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு…

முன்மாதிரி:சின்னத்தம்பி சுரேந்திரன்

நீண்ட தொலைதூர கடந்து நாட்களின் வரலாறுகளைக் கொண்டிருக்கும் மனித குலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் கண்டடையக்கூடிய தூரம் வரையில் இருந்து வரலாறுகளில்…

கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய பொறியியலாளர்

​கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை…

கொம்மந்தறை நூலகம்

கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . அடுக்குமாடி கட்டிடமாக ஊர்மக்களின் உதவியால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று நூலகம்…

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் கொடியேற்றம்

உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் கோவில் கொடியேற்றம் வியாழன் (09/05/2019) அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் . அதை…

60 ஆவது ஆண்டு வைர விழாவை கொண்டாடும் யா/ கம்பர்மலை வித்தியாலயம்

மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமான விழாநிகழ்ச்சிகள் இந்திய துணைத்தூதுவர் வருகையுடன் அருகில் உள்ள கொம்மந்தறை மனோன்மணி அம்பாள் ஆலையித்தில் இருந்து ஆரம்பமாகியது. பிரதம…