விசேட (காணி) மத்தியஸ்த சபை – புதிய நியமனங்கள் வழங்கல் நிகழ்வு வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் புதிய…
செய்திகள்
இனவெறி ஒழிப்பு சர்வதேச நாள் ஏன் முக்கியம்
⸻ ஷார்ப்வில், இனவெறி, மற்றும் நாம் வாழும் உலகம். 1960 மார்ச் 21ஆம் தேதி, தென்னாபிரிக்காவின் ஷார்ப்வில் என்ற நகர்ப்புற பகுதியில்…
அடுத்தமாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு!
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்தாலும், இலங்கையில் அடுத்த மாத இறுதிவரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உண்டு. அளவாகக் கொள்முதல் செய்ய…
உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!
யாழ்ப்பாணம், மார்ச் 12 வலய மட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. குறித்த போட்டியில்…
உலகை ஆட்டம் காண வைத்த எரிபொருள்கள் விலையேற்றம்
85 நாடுகள் பெரும் பாதிப்பு கொழும்பு, மார்ச் 12 மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலகளவில் எரிபொருள் விலைகள்…
கச்சதீவில் 6,000 இலங்கை பக்தர்கள்!
யாழ்ப்பாணம், பெப். 28 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4,439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து…
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்திலிருந்து 3,996 யாத்திரிகர்கள் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். வரலாற்றுப் புகழ்பெற்ற…
இலங்கை நிலைமை குறித்து இன்று நோர்வே பாராளுமன்றில் விவாதம்!
இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே…
3 இலட்சம் சிலிண்டர்கள் சந்தைக்கு தட்டுப்பாட்டுக்கு முடிவு கண்ட லிட்ரோ
3 ஆயிரத்து 900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி…
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழா
திருகோணமலை தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமையம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகாசிவராத்திரி பெருவிழாவும் பெருமானுடைய நகர்வலமும் இம் முறையும் மிகவும் சிறப்பாக இடம்…
உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை
கொழும்பு, பெப். 10 நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில்…
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு தனி நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணம்இ பெப்ரவரி 10 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான…