2025 கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த இந்த புனித கிறிஸ்துமஸ் திருநாள்,உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்.பிறந்தெழுந்த இயேசு…

சூரிச் மாநகரில் நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் திரைப்பாசறை

கண்ணீர் அஞ்சலி – சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி

கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 20.12.2025 [ சனிக்கிழமை] அன்று காலமானார். அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,…

நூல்கள் வெளியீடு மற்றும் அறிமுகம் – எழுத்தாளர் சிவகௌரி

தலைமைத்துவம் – சுடரி கவிதைகள்

குழுவொன்றில் பலபேர்கூடியே இருந்தாலும்வழி நடத்த ஒருவர்தலைவராக வேண்டும் தம் இனப் பற்றும்தம் சார்ந்தோர் நலனும்தம்முடையோர் வாழ்வும்தாழ்வின்றி உயர்ந்திட தன்னலம் இன்றிதன் சுகம்…

கடுமையான வானிலை முன்னறிவிப்புக்காக புதிய கருவிகள் அறிமுகப்படுத்தும் இலங்கை

இலங்கையின் கடும் வானிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக, புத்தளத்தில் அதிநவீன டொப்ளர் ராடர் கட்டமைப்பை நிறுவும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்…

கண்ணீர் அஞ்சலி – பார்த்தீபன் கபிஷ்னா

கம்பர்மலை வித்தியாலயம், கொம்மந்தறையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவி பார்த்தீபன் கபிஷ்னா 12-12-2025 வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டடு…

கரவெட்டியில் இலவச கால்நடை மருத்துவ சேவை

அண்மைய புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உதவும் விதமாக கரவெட்டி அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் இலவச நடமாடும் கால்நடை வைத்திய சேவை…

இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ரூ.1,000 கோடி திரட்டும் ஐ.நா.

கொழும்பு, டிசெம்பர் 12 ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு…

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டி

ஜோர்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் சு.அப்சரன் சிறப்பாக சித்தியடைந்து யா/கரந்தன் இராம பிள்ளை வித்தியாலயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கதிரித்தம்பி தங்கவேலாயுதம்

கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கதிரித்தம்பி தங்கவேலாயுதம், கொம்மந்தறை சனசமூக நிலையத்தின் ஸதாபகர்களில் ஒருவராகவும் சனசமூகநிலையம் தாபிக்கப்பட்ட நாள் முதல்…