நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் பொங்கல் விழா!

அம்பாறை, ஜன. 29 நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.…

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

யாழ்ப்பாணம், ஜன. 30 அன்று மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி, பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் “பாட்டொன்றைப் பாடுவோம்” சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும்…

யாழ். போதனா மருத்துவமனை தேசிய மருத்துவமனையாகிறது

யாழ்ப்பாணம், ஜன. 23 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள்…

இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது. யாழ். ஊடக…

அபிராமி பட்டரோற்சவம் – கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவில்

கண்ணீர் அஞ்சலி – சிவநாதன் இராமலிங்கம்

சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன்…

கொம்மந்தறை சனசமூக நிலையம் | தைப்பொங்கல் நிகழ்வுகள்

கம்பர்மலை வேலுப்பிள்ளை நிலைவாலயம் | தைப்பொங்கல் நிகழ்வுகள்

உடுப்பிட்டி வடக்கு நெற்கொழு வயிரவர் தேவஸ்தானம் | தைப்பொங்கல் நிகழ்வுகள்

Rajeswaran Saravanakumar – Obituary

தைப்பொங்கல் நிகழ்வுகள்

கொம்மந்தறை மனோன்மணி அம்மன் கோவில் தைப்பொங்கல் பூசை வழிபாட்டுடன் காலை 6 மணியளவில் சூரிய உதயத்துடன் பொங்கல் பொங்கப்பட்டது. உடுப்பிட்டி வடக்கு…

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முன்னோர் வாக்குப்படி, இயற்கைக்கு நன்றி கூறி, உழைப்பை போற்றி, ஒற்றுமையுடன் வாழ்ந்த நம் முன்னோர்களின்…