மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்: 1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை பாடல்களால்…
கட்டுரைகள்
கட்டுரைகள்
தனிநாயகம் அடிகளார்(வண சேவியர் எஸ் தனிநாயகம்)
தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப்…
T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் 4
பட்டுக்கோட்டையாருடனான இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950 களின் நடுப்பகுதியில் மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய…
சேதி சொல்லும் செய்தித்தாள் (சிறகு 2 )
முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும் (சிறகு1 ) படக்கதைகளாலான இதழியல்(Comic journalism) செய்தித்தாள்களின் வாசகத்தளத்தை மேலும்அதிகரிக்கும் விதமாக, 1896-இல் ஹார்ஸ்ட்டின் ‘…
தமிழ் மரபு மாதம்:GABTA அமைப்பினரின் பொங்கல் விழா
மண்ணும் வாழ்வும் அதன் மாந்தர்களும் வாழ்வியலின் வரலாற்று அடுக்குகளில் மன ரீதியாக கிளர்த்தெழும் உணர்வுகளின் வெளிப்பாடே மரபெனச் சுட்டி நிற்கிறது. இதில்…
T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 03
இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில்…
சேதி சொல்லும் செய்தித்தாள்!
இன்றைய தொழில்நுட்பம் எதுவும், ‘விரைவு-உணவு’(fast-food)போல திடீரென ஒரே நாளில் தோன்றி வளர்ந்து, பரவிவந்ததில்லை. அப்படித்தான்,செய்தித்தாளும் கருவாகி, உருப்பெற்று வளர்ந்து வந்த இன்றைய…
T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 02
பழமையுடன் இணைந்த இசைப்பெருக்கு இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள்…
தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும்
தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது,…
காலமும் படைப்புலகமும்
“T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் என்ற தொடரின் முதலாம் பகுதி இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.மிகுதி பகுதிகள் விரைவில்….” மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாகம் 1…
தட்டச்சுப்பொறி( Typewriter)
தட்டச்சுப்பொறியின் கருத்து குறைந்தபட்சம் 1714 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, ஆங்கிலேயரான ஹென்றி மில் “ஒரு செயற்கை இயந்திரம் அல்லது எழுத்துகளை தனித்தனியாக…
கித்தானில் கோடுகளின் கவிநய அசைவுகள்
ஜெயலட்சுமி சத்தியேந்திரா Jayalakshmi SATYENDRA (Sep 1936 – Nov 2012). கோலம் போடுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை தமிழ் பெண்கள். மாக்கோல கலையானது…