மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 07 : T .சௌந்தர்.

இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும். மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் ,…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 06 : T .சௌந்தர் 

வாத்தியங்களும் , புதுப்பாய்ச்சலும் அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை…

எறும்புகள்-ஆய்வுக்கட்டுரை காக்கை சிறகினிலே சஞ்சிகையிலிருந்து

இயற்பியல் மையக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலில் பூமி தோன்றியது. அதன்பிறகு, பூமியில் உயிர்கள் தோன்றின. அப்படித்தோன்றிய உயிர்கள் இன்று வரையிலும் நிலைபெற்றிருப்பதற்கு,…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 05 : T .சௌந்தர்.

மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்: 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை  பாடல்களால்…

தனிநாயகம் அடிகளார்(வண சேவியர் எஸ் தனிநாயகம்)

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப்…

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் 4

பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் : 1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய…

சேதி சொல்லும் செய்தித்தாள் (சிறகு 2 )

முதற்பகுதியை வாசிக்க இங்கே செல்லவும் (சிறகு1 ) படக்கதைகளாலான இதழியல்(Comic journalism) செய்தித்தாள்களின் வாசகத்தளத்தை மேலும்அதிகரிக்கும் விதமாக, 1896-இல் ஹார்ஸ்ட்டின் ‘…

தமிழ் மரபு மாதம்:GABTA அமைப்பினரின் பொங்கல் விழா

மண்ணும் வாழ்வும் அதன் மாந்தர்களும் வாழ்வியலின் வரலாற்று அடுக்குகளில் மன ரீதியாக கிளர்த்தெழும் உணர்வுகளின் வெளிப்பாடே மரபெனச் சுட்டி நிற்கிறது. இதில்…

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 03

இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் : செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில்…

சேதி சொல்லும் செய்தித்தாள்!

இன்றைய தொழில்நுட்பம் எதுவும், ‘விரைவு-உணவு’(fast-food)போல திடீரென ஒரே நாளில் தோன்றி வளர்ந்து, பரவிவந்ததில்லை. அப்படித்தான்,செய்தித்தாளும் கருவாகி, உருப்பெற்று வளர்ந்து வந்த இன்றைய…

T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 02

பழமையுடன் இணைந்த இசைப்பெருக்கு இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள்…

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும்

தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது,…