ஹிந்துஸ்தானி ராகங்கள் மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம்…
கட்டுரைகள்
கட்டுரைகள்
மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்- மு. நித்தியானந்தன்-பாகம் 6
கடல்கடந்த நாடுகளில் கூலிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள்மீது துரைத்தனம் நடத்திய அடக்குமுறைதர்பாருக்கு எதிராகக் கிளர்ந்தபோது, அதற்கு தங்கள் உயிரைப் பணயம்வைக்க…
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 18- T .சௌந்தர்
இசையமைப்பும்இராகங்களும்: தமிழ்ராகங்கள். ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர்…
வரலாற்றில் பிராமண நீக்கம்:நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: “வரலாற்றில் பிராமண நீக்கம்” எனும் இந்த நூல் பேசும் செய்திகள் நமக்கு பல்வேறு சாளரங்களைத் திறந்து விடுகின்றது. இது…
மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்- மு. நித்தியானந்தன்-பாகம் 5
கம்பளை நீதிமன்றில் போப்துரை கொலைவழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து வெளியான Times of Ceylon (May 10, 1941) பத்திரிகை The…
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 17 ] T .சௌந்தர்
இசையாற்றலும்புதியகுரல்களும்: திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும்…
கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி
மாமேதை காரல் மார்க்ஸ் இறந்தபோது, அவருடைய நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என்றாராம். தான் வாழ்ந்த காலம்…
மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்- மு. நித்தியானந்தன்-பாகம் 4
அரசுதரப்பின் நட்சத்திர சாட்சியத்தின் சோடனையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா அவர்கள். …
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 16 – T .சௌந்தர்
முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் : எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான…
பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள்
பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள் JUNE 13, 2021 பண்டைய கால மருத்துவ மரபுச் செல்வங்களை அறிய இலக்கிய இலக்கண நூல்களும்,…
T .சௌந்தர் எழுதும் காலமும் படைப்புலகமும் – 15
தனி ராஜ்ஜியமும் திறமைவாய்ந்த சில புதியவர்களும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம் அறிமுகமானார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.…
மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்- மு. நித்தியானந்தன்-பாகம் 2
மு. நித்தியானந்தன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரையை தொடராக பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம். பாகம் 2 போப் துரை…