கண்ணீர் அஞ்சலி – வல்லிபுரம் சூரியபிரகாசம்

யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர்.

  • அமரர் திரு வல்லிபுரம் மற்றும் அமரர் திருமதி தெய்வானை அவர்களின் மகனும்,
  • அமரர் துரைசிங்கம், அமரர் சீனிகுட்டி, அமரர் தங்கம், அமரர் சின்னபிள்ளை, அமரர் செல்வராஜா, அமரர் திருநாவுகரசு, அமரர் கிட்டினர், சந்திரபிரகாசம் ஆகியோரின் சகோதரனும்
  • சூரியராஜினி நடராஜா மற்றும் சூரியவதனி பாக்கியானந்தன் தகப்பனாரும்
  • தர்ஷிகா, தர்ஷிகன், தர்ஷனன், சூரியா, ஷொவ்மியா மற்றும் ஆருன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.