சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்
வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு…
2026.01.05 அன்று 59 வருடங்களை நிறைவு செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று தானே இலங்கை வானொலி நூறாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிலையில் 59 வருடங்கள்…
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொகை
இலங்கையில் மொத்தமாக 5,567,676 தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இதில் 2,498,669 மக்கள்வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். 3,069,007 தொகையான மக்கள் வடகிழக்கிற்கு…
கண்ணீர் அஞ்சலி – நிரஞ்சனி அழகையா
யாழ் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த திருமதி நிரஞ்சனி (ரஞ்சி) அழகையா அவர்கள் இன்று ஜனவரி மாதம் 6ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில்…
காத்திருப்பு – சுடரி குட்டிக்கதை
தினமும் அந்த பேரூந்து தரிப்பிடத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சென்றவண்ணமே இருக்கின்றனர். ஆனாலும் ஒருவர் கண்ணில் கூட படவில்லை, கண்களில் ஏக்கத்தோடு…
இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸ் அறிவுறுத்தல்
இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன என இலங்கை…
சுற்றுலாத்துறையிலும் வரலாற்றுச் சாதனை!
கொழும்பு, டிசெ. 30 இலங்கையின் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை…
சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)
நினைவுக் கவிதை – சுதருக்கு நீ சென்ற பாதைமுடிந்த பயணம் அல்ல,எங்கள் நினைவுகளில்தொடரும் வழி. உன் குரல் மௌனமானது,ஆனால் உன் பெயர்எங்கள்…
உடுத்துறை நினைவாலயத்தில் நேற்று சுனாமி நினைவேந்தல்!
யாழ்ப்பாணம், டிசெ. 27 சுனாமி பேரழிவின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல்…