முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக…

ஒரு சிறப்பு பார்வை-சோப்பு

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.…

மைக்ரோவேவ்(micro wave)அடுப்பு :இது எப்படி வேலை செய்கின்றது??

இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த…

ஊரும் உறவும்-இலட்சியக்குறிக்கோள்

செந்தமிழில் நாசுவைக்க பொங்கு தமிழ் பொங்கிவரசாதி மத பேதமின்றி ஊரும் உறவும் ஒன்றுபட்டால்மேம்படுமே மனித நேயம்;சிந்தித்து செயற்பட்டால் யாவுமே சிறப்பாகும்.ஊருண்டு வளமுண்டு…

வன்னி மண்ணில்.. சொகுசு SOFA கதிரை தொழிற்சாலை.

இன்றைய காணொளியில் ஈழத்து வன்னி மண்ணில் இயங்கும் KMT sofa தொழிற்சாலையை காண்பித்து உள்ளேன் தொடர்புகளுக்கு: KMT sofa – 0775102378.

பொறித்த எண்ணெயை மறுஉபயோகம் செய்யலாமா??

வீடுகளில், சமையல் செய்யும் போது ஒரு முறை பொறிக்க பயன் படுத்திய எண்ணெயை மறு உபயோகம் செய்வதுண்டு. யாரும் மனம் உவந்து…

எறும்புகள்-ஆய்வுக்கட்டுரை காக்கை சிறகினிலே சஞ்சிகையிலிருந்து

இயற்பியல் மையக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலில் பூமி தோன்றியது. அதன்பிறகு, பூமியில் உயிர்கள் தோன்றின. அப்படித்தோன்றிய உயிர்கள் இன்று வரையிலும் நிலைபெற்றிருப்பதற்கு,…

சென்னையே போய்வருகிறேன்……..சிறுகதை

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால்…

யாழ் நுாலகம் வரலாற்று சுருக்கம்…

1933 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அப்போது நீதிமன்றச் செயலாளராகப் பணியாற்றிய கே.எம்.செல்லப்பா, இலவசத் தமிழ் நூலகத்தைத் திறக்க வேண்டும் என்கின்ற சிந்தனையை…

வாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு/(Induction Stove )

தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான்.…

கேலரியில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் காட்டவில்லையா?

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். தகவல் பரிமாற்ற தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு…

உறங்கும்போது கொசு(நுளம்பு ) நம் காதில் வந்து இசைபாடுவது ஏன்?

இரவில் நம் காதருகே வந்து ஒலி எழுப்பி, நம் தூக்கம்தொலைக்கவேண்டும் என்பது கொசுவின் வேண்டுதல் எல்லாம்ஒன்றும் இல்லை. எந்த ஒரு அதிர்வுறும்…