அருள்மிகு உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலை அப்பா வைரவர் புனராவர்த்தன அஷ்ர பந்தன ஏக குண்ட பகஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம்…
Ananthan
நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் பொங்கல் விழா!
அம்பாறை, ஜன. 29 நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.…
இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்
யாழ்ப்பாணம், ஜன. 30 அன்று மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி, பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் “பாட்டொன்றைப் பாடுவோம்” சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும்…
யாழ். போதனா மருத்துவமனை தேசிய மருத்துவமனையாகிறது
யாழ்ப்பாணம், ஜன. 23 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள்…
இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் உருவான “கண்ணம்மா”
முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்றது. யாழ். ஊடக…
கண்ணீர் அஞ்சலி – சிவநாதன் இராமலிங்கம்
சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் என்னெப்பெற்றால் (Ennepetal) என்ற நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, “சிவம்” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. சிவநாதன்…