கீழடி அகழாய்வில் வெளிவந்த சுடுமண் உறைகிணறு நுட்பமான வடிவமைப்பை கண்டு மக்கள் ஆச்சரியம்

கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன உறை கிணறு வெளிவந்துள்ளது. அதில் உள்ள நுட்பமான வடிவமைப்பை கண்டு அப்பகுதி…

இனி அப்படியே போட்டோஸ் அனுப்பலாம் – வாட்ஸ்அப் புது அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் முதற்கட்டமாக பீட்டா…

கூகுள் குரோம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” – பிரைவசி ஆர்வலர்கள் எச்சரிப்பது ஏன்?

கூகுள் குரோம்’ முன்னணி பிரவுசராக இருக்கலாம், வேகமான செயல்பாடு கொண்டதாக இருக்கலாம், ஆனால், இந்த பிரவுசர் பிரச்னைக்குறியது என்பது உங்களுக்குத் தெரியுமா?…

மனமும், உடலும் சோர்வடையாமல் காக்க தினமும் செய்ய வேண்டியவை.

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்கவைத்தால் போதுமானது. ஒவ்வொரு நாளும்…

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.…

செல்வராணி கிருபைராஜா

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி கிருபைராஜா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை…

முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும்…

துயர் பகிர்தல் துஷ்யந்தி நவநாதன்

கட்டுவன், தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி நவநாதன் அவர்கள் 28.2.21 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி…

துயர் பகிர்தல் சின்னய்யா அழகேந்திரன்

கொம்மந்தரை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்.வசிப்பிடமாகவும் கொண்ட சின்னய்யா அழகேந்திரன் 07.04.2021 புதன் கிழமை அன்றுகாலமானார். அன்னார் காலம் சென்ற சின்னய்யா தெய்வயானைதம்பதிகளின் அன்பு…

கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் சிரமதானம்

வடமராட்சி  கொம்மந்தறையில்   அமைந்துள்ள   கம்பர்மலை  பாடசாலை    மாணவர்கள்  புதன்கிழமை  (14/05/19)  அன்று  சிரமதானப்பணியில்  ஈடுபட்டனர்.   பாடசாலையை  சுற்றியுள்ள  பகுதிகளில்  கோவில்,  முன்பள்ளி…

கொம்மந்தறை நூலகத்துக்கு கல்விச்சேவைக்காக கணனி ஒன்றை கையளித்த பிரித்தானிய பொறியியலாளர்

​கொம்மந்தறை நூலகத்திற்கு அதன் கல்விச்சேவை அபிவிருத்திக்காக பிரித்தானிய பொறியியலாளர் திரு. திருபவானந்தன் திருநாவுக்கரசு கணனி ஒன்றை கையளித்துள்ளார். மேலும் பல கணனிகளை…

கொம்மந்தறை மனோன்மணி அம்பாள்கோவில் உற்சவத்தின் போது எடுக்கப்பட்டபடங்களின் தொகுப்பு