அமரர் நாகலிங்கம் செல்வராஜா

ஓராண்டு காலம் ஆகிவிட்டது

உங்கள் பிரிவை
மனம் நம்ப மறுக்கிறது

நீங்கள் இல்லை என்ற நினைவை விட

இருக்கிறீர்கள் என்ற கனவு நன்றாக இருக்கிறது

அமைதியான உள்ளம் கொண்ட உங்களை விரும்பாதோர்
யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை

நினைவில் எங்களுடன் நிஜத்தில் இறைவனிடமும்

கலந்திட்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய

உங்கள் குடும்பத்தினருடன்
சேர்ந்து நாங்களும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *