வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில்…
செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்
இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘எதிர்காலத்திற்கு அடிவைப்போம்’ எனும் தொனிப்பொருளில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டம்…
இலங்கையில் தொலைபேசி பயன்பாடு அதிகரிப்பு
இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார…
மன்னாரில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி
தொழில் தேடும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து…
சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வெளியீடு
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் பாரிய மருத்துவ சிக்கல்களைத் தடுக்கும்…
முல்லைத்தீவில் வெற்றிகரமாக மஞ்சள் செய்கை வயல் விழா
வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் கீழ் 2025ஆம் ஆண்டிற்கான மஞ்சள் செய்கை திட்டம் முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு விவசாயப் போதனாசிரியர்…
ஆவரங்கால் சர்வோதய புதிய நிர்வாகத் தெரிவு
ஆவரங்கால் சர்வோதய சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 08.042026 அன்று 7.30 மணியளவில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த…
வடக்கு மாகாண நிதி ஒரு சதம் கூட 2025 இல் திரும்பிச் செல்லவில்லை!
யாழில் ஆளுநர் வேதநாயகன் பெருமிதம் தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்இ வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத்…
உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்க புதிய சட்டம்
உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலைகளை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க…
உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை மாற்றம்
இலங்கையின் பல பிரதேசங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…
பருத்தித்துறை நகர சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு
யாழ்ப்பாணம், மார்ச் 29 பருத்தித்துறை நகர சபையின், 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு,…
நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்!
யாழ்ப்பாணம், மார்ச் 29, முதல் நெடுந்தாரகை படகுச் சேவை இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட…