பறிபோகும் தமிழர் பாரம்பரியம்: கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் எழுப்பும் ஆழமான கேள்விகள்

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று என்பது வெறும் சுற்றுலாத் தலமோ அல்லது இயற்கை அதிசயமோ அல்ல. அது தமிழர்களின் வரலாறு, பண்பாடு,…

குடிநீரின்றி தவிக்கும் குச்சவெளி பல்லவன்குளம் மக்கள்

ஒரு நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் முக்கியமானது சுத்தமான குடிநீர் பெறும் உரிமையாகும். ஆனால் குச்சவெளி பிரதேசத்தில் சுமார் 2004 ஆம்…

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்!

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர்…

தொண்டமானாறு – அச்சுவேலி வீதி அபிவிருத்திக்கு தடையாகும் பொறுப்பற்ற கழிவு கொட்டல்

தொண்டமானாறு – அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம்…

ஹட்டன் – நல்லதண்ணீர் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

டித்வா அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்த ஹட்டன் – நல்லதண்ணி பிரதான வீதியை முழுமையாக புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட…

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை…

ஜனாதிபதி மாளிகையின் பயன்பாடு குறித்து வெளியான முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள்…

குடிநீர் அதிக விலைக்கு விற்பனை: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம்…

முட்டை விலை உயர்வுக்கான காரணம் வெளியானது

தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில…

கரணவாய் கிராமம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கரணவாய் கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய கொடியேற்றம் நிகழ்வுகள் நிறைவு

புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவின் (ஏசல பெரஹரா) மிக முக்கியமான கொடியேற்றம் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இடம்பெறும் இந்த கொண்டாட்டம்…

உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரம், 103ஆவது பிறந்த நாள் அனுஷ்டிப்பு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவருமான உடுப்பிட்டி சிங்கம் சிவசிதம்பரத்தின் 103ஆவது பிறந்த நாள்…