கால் சலங்கை ஒலி

சலங்கையின் ஒலியில்சலனம் கொண்டுசங்கீத ஒலிக்கு ஆடிடும்-நங்கைசலனத்தை என்நெஞ்சத்தில்விதைத்ததும் உண்மை ! கவியாவும் இவள் அசைவின்கால் சலங்கை ஒலியாகும்விழி போடும் ஜாலங்கள்விரலோடு இணைந்தாடும்சதிராடும் இடை…

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜாவின் நினைவுநாள் இன்று- 11.06.2021 மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான…

இலங்கையின் முதல் அரசினர் தமிழ் பாடசாலையும் பொன். கந்தையாவும்!

கம்பர்மலை அரசினர் பாடசாலை அறுபதாவது அகவையையோட்டி முற்போக்கு சிந்தனையாளர் வ.அழகலிங்கம் அவர்கள் 18.07.2018 ல் எழுதிய கட்டுரை வரலாற்று பதிவுகளுக்காக இங்கே…

வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயம்> தோற்றமும் வளர்ச்சியும்

இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 22 – T .சௌந்தர்

பழங்கவிஞர்கள் விலக்கலும் புதுக்கவிஞர்கள் இணைத்தலும்   :  பழந்தமிழ் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம்.…

கணித பேரரசன் நல்லையா பற்றி பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா!

நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் “கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்” என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில்…

அரிசி தண்ணீர் உண்மையில் முடி வளர்ச்சியை அதிகரிக்குமா?

அரிசி நீர் எவ்வாறு நமது ஆற்றல் மட்டங்களை உயர்த்துகிறது மற்றும் தாவரங்கள் வேகமாக வளர உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால்…

மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 21 – T .சௌந்தர்

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள்…

நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செடி…காஸ்டஸ் இக்னியஸ்(Costus Igneus)

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த அற்புதச் செடி – இன்சுலின் நீரிழிவு சிகிச்சையில் எவ்வாறு உதவுகிறது…

வெந்தயம் மருத்துவ பயன்கள்

வெந்தயம் வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Fenugreek’ அல்லது மெத்தி என…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 20 – T .சௌந்தர்.

ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும் “நீரின்றி அமையாது உலகு” என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 19 – T .சௌந்தர்

ஹிந்துஸ்தானி ராகங்கள் மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம்…