யாழ்ப்பாணத்ததைப் பிறப்பிடமாகவும டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நேசமணி பாலசிங்கம் அவர்கள் 07.06.2025 அன்று காலமானார்.
அன்னார் உடையார் திரு.சின்னத்தம்பி , திருமதி சிவகொழுந்து சின்னதம்பி ஆகியோரின் அன்பு மகளும்
திரு.பாலசிங்கம் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்
அம்பிகா சுரேந்திரராஜா(கட்டி) , காங்கேயன் பாலசிங்கம் , அனுசூயா எழில்வண்ணன், பாலினி இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு தாயும்
சுரேந்திரராஜா(கட்டி) , நிசாந்தினி காங்கேயன் , எழில்வண்ணன் (கனடா) இராஜகுமாரன் (ஜேர்மனி) ஆகியேரின் அன்பு மாமியும்
தர்ஷன் , மீனா தர்ஷன் , தாட்சாயனி கோபி (லண்டன்) , வைஷாலி , கிஷாலி (டென்மார்க்) , சிந்துஜன் , சரண் , காவியன் (ஜேர்மனி) , சாகித்யா , திவிஸ்வா (கனடா) ஆகியோரின் அன்பு பாட்டியும்
செலீனா மீரா , மெல்வின் (டென்மார்க்) , ஹரிணி , யாதவி(லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
இறுதி நிகழ்வுகள்
14.06.2025 சனிக்கிழமை
காலை10:00 மணி முதல் மதியம் 12:00மணி வரை
இடம் :FUGLESANGSALLE 10
6600 VEJEN
மேலதிக தொடர்புகளுக்கு
சுரேந்திரராஜா – Denmark : 004548444625 , 004593896304
காங்கேயன் : 004574850626 , 0045811149
தர்சன் : 0045 31540301
அனுசுயா (கனடா) – 004165599292
இராஐகுமாரன் (ஜேர்மனி) – 004917662710361
அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.