பாலசிங்கம் முருகதாஸ்

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் கம்பர்மலையையும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

பாலசிங்கம் முருகதாஸ் ( முருகன்)

அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகதாஸ்(யாழ்ப்பாணம்), குகதாஸ்(யாழ்ப்பாணம்), பிராணேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

அதிர்ஷ்ட கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்சனன் கண்ணன்(கண்ணன்-லண்டன்) கல்யாணி(யாழ்ப்பாணம்), சிவரூபன்(ரூபன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாரதி(லண்டன்), ரவிசந்திரன்(யாழ்ப்பாணம்), நிசாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுசன்(லண்டன்), கோபிசன்(லண்டன்), ஜஸ்மின்(லண்டன்), சஹானா(யாழ்ப்பாணம்), ஜதுரா(சுவிஸ்), சேயோன்(சுவிஸ்), ரக்ஷயா(சுவிஸ்), சோபிதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Loading

Spread the love