Visits of Current Page:337
GlobalTotal: 206911
இன்றய அவசர உலகத்தில் புலம் பெயர்ந்த மண்ணில்தன்னம் தனியே தன் தேவையை விட தன் சார்ந்த உறவினர்களின் தேவைக்காகவும் ஓடி ஓடி உழைக்கின்ற ஓர் இழைஞனின் உள்ளக்குமுறல்,வேதனை குமுறல்,துயர குமுறல்,சோக குமுறல் என எந்த வார்த்தைகளில் சொன்னாலும் அதை விபரிக்கின்ற வார்த்தை என்னிடம் இல்லை.இப்பாடலை கேட்ட போது என்னுள் ஏற்பட்ட கலக்கம் இங்கே பதிவேற்றம் செய்ய முயற்சித்தது.