அரிசியில்தான் எத்தகை வகை?

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்!

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

* 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 

3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 

4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 

5. *கருத்தக்கார் அரிசி* : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. *காலாநமக் அரிசி*புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. *மூங்கில் அரிசி*மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. *அறுபதாம் குறுவை அரிசி*எலும்பு சரியாகும்.

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி*பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. *தங்கச்சம்பா அரிசி*பல், இதயம் வலுவாகும்.

11. *கருங்குறுவை அரிசி*இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. *கருடன் சம்பா அரிசி*இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி*தோல் நோய் சரியாகும்.

14. *குடை வாழை அரிசி*குடல் சுத்தமாகும்.

15. *கிச்சிலி சம்பா அரிசி*இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. *நீலம் சம்பா அரிசி*இரத்த சோகை நீங்கும்.

17. *சீரகச் சம்பா அரிசி*அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. *தூய மல்லி அரிசி*உள் உறுப்புகள் வலுவாகும்.

19. *குழியடிச்சான் அரிசி*தாய்ப்பால் ஊறும்.

20. *சேலம் சன்னா அரிசி*தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. *பிசினி அரிசி*மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. *சூரக்குறுவை அரிசி*பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. *வாலான் சம்பா அரிசி*சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. *வாடன் சம்பா அரிசி*அமைதியான தூக்கம் வரும்

25. *திணை*உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. *வரகு*உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்.

27. *சாமை*காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. *குதிரைவாலி*தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

29. *கை குத்தல்*உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. *சிவப்பு காட்டு அரிசி*இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. *சிவப்பு அரிசி*கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. *குள்ளகாற் அரிசி*இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *