அமரர் பூபாலசுந்தரம் மனோன்மணி

  கம்பர் மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் மனோன்மணி அவர்கள் 27. 5 .2021 அன்று வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னையா பூபால சுந்தரத்தின் மனைவியும் குமுதா( கனடா), தயா (கனடா), ஆனந்தன் (கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் மோகன் (கனடா), ரவி (கனடா),  மீனா (கனடா), ரோசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார் 

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *