நிருவதம்பை ஊரிக்காடு (வடமராட்சி) பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமிர்தலிங்கம் சிவசுப்ரமணியம்
அவர்கள் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார் .
அன்னார் காலம்சென்ற அமிர்தலிங்கம்,லட்சுபிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்
காலம்சென்ற கெளரி அவர்களின் அன்பு கணவனும்
கல்ப்பனா-கனடா , சாதனா – கனடா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்
இராஜலிங்கம்-கனடா , மகேந்திரா- இலண்டன் , இராஜேல்லரி – கனடா , சிவனேஸ்வரி – அமெரிக்கா , இராஜேந்திரன் – இலண்டன் , இரவீந்திரன்-லண்டன் ஆகியோரின் அன்புசகோதரரும்
பிரசாந் அவர்களின் அன்பு மாமனாரும்
சஜன் – கனடா , அட்சன் – கனடா , மைக்கா கனடா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர்
இறுதி கிரிகை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல் குடும்பத்தினர்
அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.