வல்வையில் விமானம்தாங்கி விமானம் …??

வல்வை ரேவதி மைதானத்தில் வருடம் தோறும் பொங்கல்தினமன்று நடைபெறும் பட்டப்போட்டி இம்முறை வெகு அமர்க்களமாக நடைப்பெற்றது.
அதில் முதல் பரிசை தட்டிகொண்ட விமானம்தாங்கி பட்டம் எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டது.அதை உருவாக்கிய இளைஞர்களின் திறமையும் உழைப்பும் அங்கு வந்திருந்த அனைவராலும் புகழப்பட்டு போற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *