நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)

நினைவுகள் அழிவதில்லை அமரர் வடிவேலு தங்கராஜா இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல, நினைவு அஞ்சலியும் அல்ல. வாழ்வில் பல சாதனைகளை…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 13  – T .சௌந்தர்

தொகையறாவும்  சிறிய பாடல்களும். மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன்…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 12 ] T.சௌந்தர்

வெண்கலக்குரலின் அசரீரி: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை…

எஸ்.டி.சிவநாயகம்:

எஸ்.டி.சிவநாயகம்: ஈழத்துப் பத்திரிகை உலகின் தனி நாயகம் பாரதி, டி.எஸ்.சொக்கலிங்கம், ரா.கிருஷ்ணமூர்த்தி, வ.ரா,  தி.ஜ.ர, ஏ.என்.சிவராமன், சின்னக்குத்தூசி, ஞாநி, சமஸ் என்று…

எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது?

“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”என்ற தலைப்பில் 27.09.2018 அன்று Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின்…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 11 ] T.சௌந்தர்

பேஸ் குரலின் சுகந்தம்: ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை  [ஈமனி   சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். ”…

ஆணும், பெண்ணும் சரி சமமா? உளவியல் ஆய்வு

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது அவசியாமாகும். திருமண வாழ்க்கையில் ஆண், பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 10 ]  T .சௌந்தர்

கூவும் இசைக்குயில்கள் தமிழ் திரை  இசையில் தவிர்க்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.சௌந்தரராஜன்.தமிழ் பாடல் மரபில் வந்த தலைமுறையின் இறுதி பரம்பரையை…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் – [ 09 ] T .சௌந்தர் 

இனிய இசையும் இனிய குரலும் இசையில் வாத்தியங்களுக்குக் கனதியான இடம் கொடுக்கப்பட்டாலும் ,பாடுவதே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது மனிதக்குரலுக்கே உலகெங்கும் முன்னுரிமை…

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 08 : T .சௌந்தர்.

அறிந்த  குரல்களும் புதிய நியதிகளும்  புதுவகையான வாத்திய அமைப்பை தமது பாடல்களில் அமைத்தார்கள் என்று சொல்லும் போது அதற்கு ஏற்ப பாடும் குரல்களையும்…

விம்பம்

ஆசை இராசையா  Asai Rasiah 1946 – 2020 ஈழத்து ஓவியர்கள்சார் பதிவுகள் வேற்றுமொழிகளிலும் பிரசுரமாவதை காணமுடிகிறது சமகாலங்களில்.  மேலும் தமிழ்…

பிப்ரவரி 21
சர்வதேச தாய்மொழி தினம்

எம். ஏ. நுஃமான் தமிழ்மொழி எங்கள் தாய் மொழிஇந்த அரசியல் , சமூக, பண்பாட்டு , அடிப்படை உரிமையின் முக்கியத்துவத்தினையும் ,இதில்…