மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை

தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறை (hydroponic) சாத்தியம் என நிரூபித்து யாழ் மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் போட்டியாளராக செல்வி. அIர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேற்படி போட்டியாளரை வெற்றிபெற செய்யவும்,விவசாயத்தில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய முயற்சிக்கு ஆதரவு வழங்கவும், DS 25 என type செய்து #தை_மாதம்_15_இலிருந்து_20 ம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதிக்குள் 9900 என்ற இலக்கத்திற்கு அனுப்பி அர்ச்சனா அவர்களை தமிழ்மக்கள் சார்பாக வெற்றிபெற செய்வோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *